கண்ணி நுண்சிறுத்தாம்புத் தனியன்கள்

ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம்

ஸ்ரீ:

ஸ்ரீமதே ராமாநுஜாய நம:

கண்ணி நுண்சிறுத்தாம்புத் தனியன்கள்

ஸ்ரீமந் நாதமுனிகள் அருளிச்செய்தவை

அவிதிதவிஷயாந்தரஸ்ஸடாரே

ருபநிஷதாமுபகாநமாத்ரபோக:

அபிசகுணவஸாத் ததேகஸேஷீ

மதுரகவிர் ஹ்ருதயே மமாவிரஸ்து.

இது விகற்ப நேரிசை வெண்பா

வேறொன்றும் நானறியேன் வேதம் தமிழ்செய்த,

மாறன் சடகோபன் வண்குருகூர் ---- ஏறு,எங்கள்

வாழ்வாமென் றேத்தும் மதுரகவி யார்எம்மை

ஆள்வார் அவரே யரண்.




 





Previous page in  சுலோகங்கள்/ ஸத் விஷயங்கள்  - ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம் (முதல் பாகம்)  is அமலனாதிபிரான்
Previous
Next page in சுலோகங்கள்/ ஸத் விஷயங்கள்  - ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம் (முதல் பாகம்)  is  கண்ணி நுண்சிறுத்தாம்பு
Next