திருவாரூர்

திருவிசைப்பா

திருவாரூர்

(தலவிளக்கம் திருமுறைத்தலங்களின் வரிசையில் உரிய பக்கத்தில் உள்ளது.)

பாடல்

பத்தியாய் உணர்வோர் அருளைவாய் மடுத்துப்

பருகு தோறு (ம்) அமுதம் ஒத்தவர்க்கே

தித்தியா இருக்கும் தேவர்காள் ! இவர்தம்

திருவுரு இருந்தவா பாரீர்,

சத்தியாய்ச் சிவமாய் உலகெலாம் படைத்த

தனிமுழுமுதலுமாய் அதற்கோர்

வித்துமாய் ஆரூர் ஆதியாய் iF

விடங்கராய் நடம்குலாவினரே." (பூந்துருத்தி காடநம்பி)

Previous page in  கட்டுரைகள் - திருவாசகத்தலங்கள்  is திருவிடைமருதூர்
Previous
Next page in கட்டுரைகள் - திருவாசகத்தலங்கள்  is  திருவீழிமிழலை
Next