திருவிசைப்பா
திருவாரூர்
(தலவிளக்கம் திருமுறைத்தலங்களின் வரிசையில் உரிய பக்கத்தில் உள்ளது.)
பாடல்
பத்தியாய் உணர்வோர் அருளைவாய் மடுத்துப்
பருகு தோறு (ம்) அமுதம் ஒத்தவர்க்கே
தித்தியா இருக்கும் தேவர்காள் ! இவர்தம்
திருவுரு இருந்தவா பாரீர்,
சத்தியாய்ச் சிவமாய் உலகெலாம் படைத்த
தனிமுழுமுதலுமாய் அதற்கோர்
வித்துமாய் ஆரூர் ஆதியாய் iF
விடங்கராய் நடம்குலாவினரே." (பூந்துருத்தி காடநம்பி)