ஆலமரம்

Latin Name        – Ficus benghalensis
Family                    – Moraceae (वटकुलम्)
English Name   – Banyan
Sanskrit Name – न्यग्रोधः, वटः

Vata Vriksha - Banyan Tree

இதன் வேர், பட்டை, இலைகள் மொட்டு, பழங்கள், பால் அனைத்தும் மருத்துவகுணம் நிரைந்தவை. இதிலுள்ள அனைத்துப் பகுதிகளும் துவர்ப்பு, காரம், இனிப்புச்சுவை உடையவை. குளிர்ச்சியானவை. வலி நிவாரணி, ரத்தத்தை சுத்தம் செய்பவை, மூட்டு வீக்கம் போக்குபவை, கண்பார்வையை வலுப்படுத்துபவை, ரத்தக்கசிவை நிறுத்துபவை, மூட்டு வலி நீக்குபவை, வியர்வையை வெளிப்படுத்துபவை, பேதி வாந்தியை நிறுத்துபவை, நல்லதொரு டானிக்.
ஆலமரத்தின் வேரினால் பல் தேய்ப்பதால் பற்கள் உறுதிபடும். வாந்தியை நிறுத்திவிடும். பொடி செய்து சாப்பிட்டால் பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைப்படுதல் உபாதையும், வலுவிழந்துள்ள எலும்பு உபாதையையும் போக்கும்.
பட்டையை பொடி செய்து தூவினால் ரத்தக் கசிவை உடனே நிறுத்தும். உள்ளுக்குச் சாப்பிட்டால் பேதியை நிறுத்தும். சர்க்கரை வியாதி, சுயநினைவின்றி வெளியேறும் சிறுநீர், புண்கள், தோல் உபாதைகள், பிறப்புறுப்புகளில் ஏற்படும் வலியுடன் கூடிய கசிவுகள், தண்ணீர் தாஹம் போன்றவை இதன் உட்புற வெளிப்புற உபயோகத்தால் நீங்கும்.
புண், குஷ்டம், தோல் அலர்ஜி, எரிச்சல், கட்டிகள் போன்றவை இதன் இலைகளால் குணமடைந்துவிடும். பித்தத்தின் சீற்றத்தை இதன் குளிர்ச்சியான பழங்கள் நிவர்த்தி செய்கின்றன.
ஆலமரத்தின் பாலை பஞ்சில் முக்கி, தலையில் புழுக்கடியினால் ஏற்படும் சொட்டைப் பகுதிகளில் போட்டு வர, விரைவில் குணமாகும். பாதத்தில் ஏற்படும் பித்த வெடிப்பில் பூச, விரைவில் குணமாகும்.
न्यग्रोधो बहुपादो रक्तफलः  स्कन्धकोद्व्युपश्शृङ्गी।
विश्रामनिलयश्च वटो यक्षावासो वनस्पतिर्भवति॥ (अभिधानमञ्जरी)
वटो रक्तफलः शृङ्गी न्यग्रोधः स्कन्धजो ध्रुवः।
क्षीरी वैश्रवणावासो बहुपादो वनस्पतिः॥ (भावप्रकाशिका)
स्यादथ वटो जटालो न्यग्रोधो रोहिणोऽवरोही च।
विटपी रक्तफलश्च स्कन्धरुहो मण्डली महाच्छायः॥
शृङ्गी यक्षावासो यक्षतरुः पादरोहिणो नीलः।
क्षीरो शिफारुहः स्याद् बहुपादः स तु वनस्पतिर्नवभूः॥ (राजनिघण्टु)
वटः क्षीरी रक्तफलो न्यग्रोधो यक्षवासकः।
बहुपादः पादरोही शृङ्गी दान्तो वनस्पतिः॥
स्कन्धजनोऽस्य फलं प्रोक्तं नैयग्रोधं च काञ्चनम्॥ (कैय्यदेवनिघण्टु)
कफपित्तहरो व्रण्यः संग्राही सकषायकः।
शीतवीर्यो वटः शस्तो योनिदोषेषु योषिताम्॥ (मदनादिनिघण्टु)
वटः शीतो गुरुर्ग्राही कफपित्तव्रणापहः।
वर्ण्यो विसर्पदाहघ्नः कषायो योनिदोषहृत्॥ (भावप्रकाशिका)
वटः शीतः कषायश्च स्तम्भनो रूक्षणात्मकः।
तथा तृण्णाच्छर्दिमूर्च्छारक्तपित्तविनाशनः॥ (धन्वन्तरिनिघण्टु)
वटः कषायो मधुरः शिशिरः कफपित्तजित्।
ज्वरदाहतृषामोहव्रणशोफापहारकः॥ (राजनिघण्टु)
वटो रूक्षो हिमो ग्राही कषायो योनिदोषहृत्।
वर्ण्यो व्रणविसर्पघ्नः कफपित्तहरो गुरुः। (कैय्यदेवनिघण्टु)
वटः शीतो गुरुर्ग्राही कफपित्तव्रणापहः। (मदनपालनिघण्टु)
वटपिप्पलप्लक्षाणां कषायास्त्वक्प्रवालकाः।
व्रणमेहातिसारघ्नः पित्तघ्नः स्तम्भना हिमाः॥
क्षीरवृक्षफलं साम्लं कषायं मधुरं हिमम्।
कफपित्तहरं रूक्षं स्तम्भनं गुरुलेखनम्॥
विबन्धाध्मानजननं परं वातप्रकोपनम्। (षोढलनिघण्टु)
पञ्चवल्कलम्
न्यग्रोधोदुम्बराश्वत्थप्लक्षपद्मादिपल्लवाः।
कषायाः स्तम्भनाः शीताः हिताः पित्तातिसारिणाम्॥ (चरकसूत्रम् 27)
क्षीरवृक्षफलं तेषां गुरु विष्टम्भि शीतलम्।
कषायं मधुरं साम्लं नातिमारुतकोपनम्॥ (सुश्रुतसंहिता सूत्रम् 46)
न्यग्रोधोदुम्बरश्वत्थः पारिशः प्लक्षपादपः।
पञ्चैते क्षीरणः प्रोक्ताः तेषां त्वक् पञ्चवल्कलाः॥
त्वक्पञ्चकं हिमं ग्राहि व्रणशोफविसर्पजित्।
केचित् तु पारिशः स्थाने शिरीषं वेतसं परे॥
क्षीरिवृक्षा हिमा व्रण्या योनिदोषव्रणापहाः।
शोफपित्तकफास्रघ्नाः स्तन्या भग्नास्थियोगदाः॥
तेषां पत्रं हिमं ग्राहि कफवातास्रनुल्लघु।
फलं विष्टम्भि संग्राहि रक्तपित्तकफापहम्॥ (मदनपालनिघण्टु)
न्यग्रोधोदुम्बराश्वत्थसुपार्श्वाः सकपीतनाः।
पञ्चैते क्षीरिणो वृक्षास्तेषां त्वक्पञ्चवल्कलम्॥
(क्वचित् कपीतनस्थाने शिरीषो वेतसः क्वचित्।)
क्षीरिवृक्षा हिमा रूक्षा वर्ण्याः स्तन्यविशोधनाः॥
व्रणवीसर्पशोफघ्नाः दाहपित्तकफापहाः।
तेषां पत्रं हिमं स्वादु सतिक्तं तुवरं लघु॥
लेखनं कफपित्तघ्नं विष्टम्भाध्मानवातजित्।
कषायाः स्तम्भनाः शीता हिता पित्तातिसाहिणाम्॥
पल्लवाः क्षीरिवृक्षाणां फलं तेषां तु वातकृत्।
कषायं मधुरं साम्लं गुरुविष्टम्भि पित्तजित्॥
स्थावरं तदुदुग्धं तु कफवातप्रणाशनम्।
वातगुल्महरं चोष्णं कासश्वासनिबर्हणम्॥
हृल्लासारुचिशोफघ्नं गुरु स्निग्धं विदाहकृत्।
ईषत्पित्तकरं वृष्यमतिस्वादु च कथ्यते॥
यत्तु पञ्चविधं प्रोक्तं योज्यमेव तु नेतरत्।
कषायं शीतलं शोफव्रणघ्नं पञ्चवल्कलम्॥ (कैय्यदेवनिघण्टु)
न्यग्रोधोदुम्बराश्वत्थप्लक्षवेतसवल्कलैः।
सर्वैरेतकत्र संयुक्तैः पञ्चवल्कलमुच्यते॥
रसे कषायं शीतं च वर्ण्य दाहतृषापहम्।
योनिदोषं कफं शोफं हन्तीदं पञ्चवल्कलम्॥ (धन्वन्तरिनिघण्टु)
न्यग्रोधोदुम्बरोऽश्वत्थप्लक्षाणां पल्लवास्त्वचाः।
कषायाः शीतलाः पथ्याः रक्तपित्तातिसारिणाम्॥
एवं कपीतनस्यापि स्मृतं तैः पञ्चवल्कलम्॥ (स्वयंकृतिः)

எஸ்.ஸுவாமிநாதன்,
டீன்,
ஸ்ரீஜயேந்திர ஸரஸ்வதி ஆயுர்வேதக் கல்லூரி,
நசரத்பேட்டை – 600123
போன் - 9444441771

www.sjsach.org.in


மேலும்