ஸ்ரீமதே ராமாநுஜாய நம:
திருமலைத் தனியன்
திருவரங்கப்பெருமாளரையர் அருளிச்செய்தது
மற்றொன்றும் வேண்டா மனமே!மதிளரங்கர்,
கற்றினம் மேய்த்த கழலிணைக்கீழ்,-- உற்ற
திருமாலை பாடும்சீர்த் தொண்டரடிப் பொடியெம்
பெருமானை, எப்பொழுதும் பேசு.
தொண்டரடிப்பொடியார்வார் திருவடிகளே சரணம்