திருமலைத் தனியன்

ஸ்ரீ:
ஸ்ரீமதே ராமாநுஜாய நம:

திருமலைத் தனியன்

திருவரங்கப்பெருமாளரையர் அருளிச்செய்தது
மற்றொன்றும் வேண்டா மனமே!மதிளரங்கர்,
கற்றினம் மேய்த்த கழலிணைக்கீழ்,-- உற்ற
திருமாலை பாடும்சீர்த் தொண்டரடிப் பொடியெம்
பெருமானை, எப்பொழுதும் பேசு.

தொண்டரடிப்பொடியார்வார் திருவடிகளே சரணம்

Previous page in  சுலோகங்கள்/ ஸத் விஷயங்கள்  - ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம் (முதல் பாகம்)  is திருச்சந்த விருத்தம்
Previous
Next page in சுலோகங்கள்/ ஸத் விஷயங்கள்  - ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம் (முதல் பாகம்)  is  திருமாலை
Next