திருப்பள்ளியெழுச்சித் தனியன்கள்

ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம்

ஸ்ரீ:
ஸ்ரீமதே ராமாநுஜாய நம:

திருப்பள்ளியெழுச்சித் தனியன்கள்

திருமாலையாண்டான் அருளியது

தமேவமத்வா பரவாஸுதேவம்

ரங்கேஸயம் ராஜவதர்ஹணீயம்-

ப்ராபோதகீம் யோக்ருத ஸ¨க்திமாலாம்

பக்தாங்க்ரி ரேணும் பகவந்த மீடே.

திருவரங்கப்பெருமாளரையர் அருளியது

இருவிகற்ப நேரிசை வெண்பா

மண்டங் குடியென்பர் மாமறையோர், மன்னியசீர்த்,தொண்ட ரடிப்பொடி தொன்னகரம்,--- வண்டு,திணர்த்தவயல் தென்னரங்கத் தம்மானைப், பள்ளி,உணர்த்தும் பிரானுதித்தவூர்.




Previous page in  சுலோகங்கள்/ ஸத் விஷயங்கள்  - ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம் (முதல் பாகம்)  is திருமாலை
Previous
Next page in சுலோகங்கள்/ ஸத் விஷயங்கள்  - ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம் (முதல் பாகம்)  is  திருப்பள்ளியெழுச்சி
Next