முதலாயிரம்

ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம்

பொது தனியன்கள்

முதலாயிரம்

பெரியாழ்வார் திருமொழித் தனியன்கள்
ஸ்ரீமந் நாதமுனிகள் ஆருளிச்செய்தது

குருமுக மநதீத்ய ப்ராஹ வேதா நஸேஷாந்
நரபதி - பரிக்லுப்தம் ஸுல்க மாதாதுகாம:
ஸ்வஸுர மமரவந்த்யம் நங்கநாதஸ்ய ஸாக்ஷ£த்
த்விஜகுல திலகம் தம் விஷ்ணுசித்தம் நமாமி.1


பாண்டிய பட்டர் அருளிச்செய்தவை
இரு விகர்ப நேரிசை பெண்பா

மின்னார் தடமதில்சூழ் வில்லிபுத்தூ ரென்று,ஒருகால்சொன்னார் கழற்கமலம் சூடினோம் :- முன்னாள் கிழியறுத்தா னென்றுரைத்தோம்;2 கீழ்மையினில் சேரும் வழியறுத்தோம் நெஞ்சமே!வந்து.


பாண்டியன் கொண்டாடப் பட்டர்பிரான் வந்தா னென்று ஈண்டிய 3 சங்க மெடுத்தூத - வேண்டிய வேதங்க ளோதி விரைந்து கிழியறுத்தான்,பாதங்கள் யாமுடைய பற்று.

பெரியாழ்வார் திருவடிகளே சரணம்

 

Previous page in  சுலோகங்கள்/ ஸத் விஷயங்கள்  - ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம் (முதல் பாகம்)  is தென்கலை ஸம்ப்ரதாயம்
Previous
Next page in சுலோகங்கள்/ ஸத் விஷயங்கள்  - ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம் (முதல் பாகம்)  is  முதற் பத்து
Next